×

திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது. மலைக்கோயிலில் உள்ள பாரவேல் மண்டபம், கார்த்திகை மண்டபம் ஆகிய பகுதிகளில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.


Tags : Thintukal Palani Murugan Temple ,Muhurat , Mugurthakal was planted in Dindigul Palani Murugan Temple on the occasion of Kudamuzku
× RELATED தி.மலையில் தீபத்திருவிழாவை...